குழந்தையாய் நான்......
Tuesday, November 23, 2010
"அன்னையே" சிவம்.
ஒவ்வொரு நாளும்...
தாயுடனான வார்த்தை முடியும் நேரத்தில்,
"மறக்காமல் தினமும் சாமி கும்புடு டா "
என்று மறக்காமல் அவள் சொல்வதுண்டு
மறக்காமல் தினமும்,
நான் அவளிடம் பேசும் காரணம் அறியாமல்....
என்னென்று இதை நான் கொள்ள
ஆத்தீகம் என்றா? இல்லை நாத்திகம் என்றா?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment