குழந்தையாய் நான்......
Tuesday, November 23, 2010
"அன்னையே" சிவம்.
ஒவ்வொரு நாளும்...
தாயுடனான வார்த்தை முடியும் நேரத்தில்,
"மறக்காமல் தினமும் சாமி கும்புடு டா "
என்று மறக்காமல் அவள் சொல்வதுண்டு
மறக்காமல் தினமும்,
நான் அவளிடம் பேசும் காரணம் அறியாமல்....
என்னென்று இதை நான் கொள்ள
ஆத்தீகம் என்றா? இல்லை நாத்திகம் என்றா?
Sunday, November 21, 2010
தீபமே !
கார்த்திகை தீபம் இரவொன்றில்....
தீபங்களுக்கு நடுவில் அமர்ந்த படி நீ.
நட்சத்திரங்களுக்கு நடுவில்...
நகராத நிலவொன்று
உள்ளதென நினைத்து
உறைந்தது வானம் !
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)