Wednesday, April 14, 2010

கலி காலம் !



ஏப்ரல் 14 - தமிழர் தினம்.

பள்ளியில் மாணவர்களுக்கிடையே...
குறுஞ்செய்திகளில், மடல்களில்
நடக்கிறது வாழ்த்து பரிமாற்றம்
“Hi, Wish you a very happy tamil new year”என்று.... 


உருமா இட்டு...
காதை பொத்தி கொண்டு,
இது தான் கலிகாலம் என்பது போல்....
முறைத்த படி சுவற்றில் பாரதி !

அனைவருக்கும் ,
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ! :)

Wednesday, April 7, 2010

Special one :)

இது என் முதல் கவிதை....

கவிதை,பாரதியின் தமிழ் , வைரமுத்துவின் கவிதைகள்
ஏதும் அறியாத வயது....
ஞாபகம் இருப்பது - மனதில் அவள் பிம்பம் விழுந்தது மட்டும்.
புரியாதது - எப்படி.. இப்படி ?

" காகிதம் என் மேல் பறந்ததும்... அது கவிதை நூல் என மாறியதே ! "
இப்போது தான் இந்த வரிகளின் அர்த்தம் முழுதாய் புரிகிறது :)