இது என் முதல் கவிதை....
கவிதை,பாரதியின் தமிழ் , வைரமுத்துவின் கவிதைகள்
ஏதும் அறியாத வயது....
ஞாபகம் இருப்பது - மனதில் அவள் பிம்பம் விழுந்தது மட்டும்.
புரியாதது - எப்படி.. இப்படி ?
" காகிதம் என் மேல் பறந்ததும்... அது கவிதை நூல் என மாறியதே ! "
இப்போது தான் இந்த வரிகளின் அர்த்தம் முழுதாய் புரிகிறது :)
ரொம்ப நல்லா இருக்குங்க...
ReplyDelete