Sunday, November 21, 2010

தீபமே !


கார்த்திகை தீபம் இரவொன்றில்....
தீபங்களுக்கு நடுவில் அமர்ந்த படி நீ.                                                    

நட்சத்திரங்களுக்கு நடுவில்...
நகராத நிலவொன்று
உள்ளதென  நினைத்து
உறைந்தது வானம் !

No comments:

Post a Comment